Saturday, May 20, 2023

விதி வலியே மதி வழியே பார் by Vidhya Nivash

 


அழகே அமுதே அமுதின் மொழியே 

மொழியின் வடிவே கிளியே

கிளியின் அழகே அழகின்

உருவே உருவின் மறுபிறப்பே 

பிறப்பின் விதியே இறப்பு

இறப்பின் வலியே பிரிவு

பிரிவின் உணர்வே நீ

நீ கடந்த வழியே உனை

உனையே கண்டேன் அதுவே

வாழ்விற்கும் அர்த்தம் சொன்னதே

வருவரர் போவார் இடையில் 

இருப்பவர் நினைவுகளை சுமந்து..



2 comments:

  1. அருமையான சொல்லாக்கம் வித்யா

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...