புத்தகத்தை நாம் படிக்கிறோம் என்று
நினைகிறோம் ஆனால் புத்தகம்
நம்மை படிக்க செய்கிறது நாம் ஏங்கி
போன,தேங்கி போன இடங்களை
நம்மை நமக்கு காட்டும் கண்ணாடி.
கேட்டதில் பிடித்தது எவ்வளவு
உண்மை.
படி நித்தம் படி எதையேனும் படி
உன்னை படி என்னை படி
உலகம் படி நிறுத்தாமல் படி
நீ உலகை சுற்ற வேண்டாம்
அது கூட்டிச் செல்லும் உன்னை

படிப்பினை அருமை வித்யா
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete