பித்தாகும் மனம் பித்தாகும் கண்ணில்
கண்ட காட்சிகளுக்கு மனதை ஒத்த
காட்சிக்கு நம்மை அறியாமல்
அதுவாக உருவகப்படுத்தி பித்தனை
போல் ஆட பாட செய்யும்.நிஜத்திற்கும்
நிழலுக்கும் வித்தியாசமில்லாத
காதல் கண்டு பித்தாகி ஏமாற
செய்யும்.
காணும் காட்சி நிஜமானல் காற்றில்
அலையும் பட்டம் போல் ஆடும் மனம்.
அதையே உலகென வாழும்
பித்தர்களுக்கு தெரியாது
அது நிழலென்று .அது நிஜத்தில்
சுடுமென்று.

உண்மை தான் வித்யா
ReplyDelete