மழையானலும் குளிரானலும் தேடும்
தாயின் அரவணைப்பு அது எல்லா
ஜீவனுக்கும் ஒன்றே.ஒற்றுமையின்
சான்று குருவி கூடானாலும்
இறகானலும் அதில் அனைத்தும்
சமம்.வெற்றியிலும் தோல்வியிலும்
தேடும் ஓர் இடம் அம்மா.அவளுக்கே
தெரியும் சரியான நேரத்தில்
அணைக்கவும் விரட்டவும்.உலகை
சொல்லி தரும் முதல் குருவும்
கடைசியும் அவளே.கேட்டத்தை வாங்கி
தரும் அப்பாவிற்கு நடுவில்
வில்லியாக தெரிந்தாலும் காலம்
பதில் சொல்லும் அவள்
கண்டிப்புக்கு..அடைக்கலத்தின் சாட்சி
இந்த படம் மாட மாளிகை எதுவும்
நிரந்தரமில்லை ஆபத்தில் இன்னும்
வியப்பூட்ட செய்யும் காட்சி ஒரே
நேரத்தில் பல குட்டிகளுக்கு
உணவாட்டி ஒரு சலனமும் இல்லாமல்
இருக்கும் தாய்.தாயிடம் எதுவும்
சாத்தியமே ...

உண்மை வித்யா
ReplyDelete