Tuesday, May 23, 2023

படமும் கருத்தும் by Vidhya Nivash

  


மழையானலும் குளிரானலும் தேடும்

 தாயின் அரவணைப்பு அது எல்லா

 ஜீவனுக்கும் ஒன்றே.ஒற்றுமையின்

 சான்று குருவி கூடானாலும்

 இறகானலும் அதில் அனைத்தும்

 சமம்.வெற்றியிலும் தோல்வியிலும்

 தேடும் ஓர் இடம் அம்மா.அவளுக்கே

 தெரியும் சரியான நேரத்தில்

 அணைக்கவும் விரட்டவும்.உலகை

 சொல்லி தரும் முதல் குருவும்

 கடைசியும் அவளே.கேட்டத்தை வாங்கி

 தரும் அப்பாவிற்கு நடுவில்

 வில்லியாக தெரிந்தாலும் காலம்

 பதில் சொல்லும் அவள்

 கண்டிப்புக்கு..அடைக்கலத்தின் சாட்சி

 இந்த படம் மாட மாளிகை எதுவும்

 நிரந்தரமில்லை ஆபத்தில் இன்னும்

 வியப்பூட்ட செய்யும் காட்சி ஒரே

 நேரத்தில் பல குட்டிகளுக்கு

 உணவாட்டி ஒரு சலனமும் இல்லாமல்

 இருக்கும் தாய்.தாயிடம் எதுவும்

 சாத்தியமே  ...

1 comment:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...