Friday, May 26, 2023

சிட்டுக்குருவி by Vidhya Nivash

 


சிட்டுக் குருவிகளாக சுற்றித் திரியும்

 எண்ணங்கள் சிறு இடம் கிடைத்தால்

 போதும் அடைக்கலம் புக. வானுயர

 கம்பங்களே எங்கள் புகழிடம்.

 கொடியில் ஆடும் இலைகளை போல்

 காற்றில் ஆடுவோம்  எங்களுக்கு

 அதுவே ஊஞ்சல் . சிறு பருக்கை

 போதும் பசியாற்ற. உறக்கத்தை தவிர

 முழு நேரமும் பாட்டு பாடுவோம்

 கேட்பார் இல்லை.சூரியன் எங்கள்

 பக்கத்திலே ஆனாலும் சுடுவதில்லை.

எண்ணங்களால் சிட்டுக் குருவியை

 வடிக்கலாம்.எண்ணங்களே

 சிட்டுக்குருவியானால்..








2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...