ஆலமரத்தின் வேர்கள் படர்ந்து செல்ல.
விழுதுகள் வலுவாக தொங்க .
அதில் அடைக்கலமானவை பல்கி
பெருக. மேலே இருந்து கீழாக வளரும்
விழுது பற்றியவரை தாங்கி தரை
ஊன்ற .கீழே விழுந்த விதைகள் மேல்
நோக்கி வளர .அடுத்த சாம்ராஜ்யம்
உருவாக தயார்நிலையில். பிடித்த
வேர் உடூம்பு பிடியா இல்லை .காற்றில்
சாயுமோ ?அடியை பிடித்து வளருமா?
இன்னொரு ஆலமரம் வருமா ?

அழகு எழுத்திலும்
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete