Friday, May 19, 2023

வளருமா? வருமா? by Vidhya Nivash

 


ஆலமரத்தின் வேர்கள் படர்ந்து செல்ல.

விழுதுகள் வலுவாக தொங்க .

அதில் அடைக்கலமானவை பல்கி

 பெருக. மேலே இருந்து கீழாக வளரும்

 விழுது பற்றியவரை தாங்கி தரை

 ஊன்ற .கீழே விழுந்த விதைகள் மேல்

 நோக்கி வளர .அடுத்த சாம்ராஜ்யம்

 உருவாக தயார்நிலையில். பிடித்த

 வேர் உடூம்பு பிடியா இல்லை .காற்றில் 

  சாயுமோ ?அடியை பிடித்து வளருமா?

 இன்னொரு ஆலமரம் வருமா ?


2 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...